கருணாநிதி நினைவிடத்தில் வேளாண் பட்ஜெட்டுடன் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மரியாதை..!

சென்னை:  தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்,  வேளாண் அமைச்சர் ம்ஆர்கே பன்னீர்செல்வம் கருணாநிதி நினைவிடத்தில்  மரியாதை செய்தார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (20ந்தேதி) தொடங்கியது. முதல்நாளானான நேற்று 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று  வேளாண்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  இதை வேளாண் அமைச்சர்  எம்ஆர்கே பன்னீர்செல்வம் காலை  10 மணியளவில் தாக்கல் செய்கிறார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.