செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை

சென்னை: நெஞ்சுவலி மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திடீர் நெஞ்சுவலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மார்ச் 15ந்தேதி அனுமதிக்கப்பட ஈரோடு கிழக்கு  தொகுதி எம்.எல்.ஏ.,  ஈவிகேஸ் இளங்கோவன் உடல் நிலை தேறி வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அவருக்கு  கொரோனா தொற்றும் இருப்பது கண்டறியப்பட்டரது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.