அதிமுக ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் பி.டி.ஆர். குற்றச்சாட்டு…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி “பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதன்முதலில் எடப்பாடி அரசுதான் கொண்டு வந்தது” என்று பேசினார். இதற்கு மறுப்பு தெரிவித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தமிழ்நாடு அரசு இதற்கு முன்பு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தவில்லை. பெங்களூரைச் சேர்ந்த ‘அட்சய பாத்திரா’ எனும் என்.ஜி.ஓ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.