ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரயில் விபத்து நேரிட்ட இடத்தில், பயணிகள் ரயில் சேவை தொடக்கம்

 

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரயில் விபத்து நேரிட்ட இடத்தில், பயணிகள் ரயில் சேவை தொடக்கம்

போர்க்கால அடிப்படையில் தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சரக்கு ரயில் நேற்றிரவு 11 மணிக்கு இயக்கம்

வடக்கு நோக்கிய வழித்தட தண்டவாள சீரமைப்பு பணிகள் முடிவுற்ற நிலையில், பயணிகள் ரயில் இன்று காலை இயக்கம்

பாலசோர் அருகே பாஹனகா பகுதியில் குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் சேவை தொடங்கியுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.