நாளை பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்

பழனி நாளை பராமரிப்பு பணி காரணமாக பழனிமலை முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இயங்காது. அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்குத் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த பக்தர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. தவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் சென்று வர ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இவற்றில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.