இஷ்டத்துக்கு செய்தி வெளியிட வேண்டாம்.. ஊடகங்கள் அறத்துடன் நடந்துக்கொள்க -செல்வபெருந்தகை

TN Congress President K Selvaperunthagai: திமுகவிற்கும் காங்கிரஸ் இருக்கும் இடையே கருத்து வேறுபாடு இழுபரியோ எதுவும் இல்லை. ஊடகங்களும், பத்திரிகைகளும் இஷ்டத்திற்கு அரசியல் நாகரீகம் அற்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் -தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.