மகனுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி! ஏன் தெரியுமா? காரணம் இதுதான்!

Vijay Sethupathi Apologizes For His Son Surya : நடிகர் விஜய் சேதுபதி தனது மகனுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். அது ஏன் தெரியுமா? இதோ முழு விவரம்!  

விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ் – 100% மானியம், உடனே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Govt Offers 100 Percentage Subsidy for Farmers : விவசாயிகள் ஆழ்துளை கிணறு, நுண்ணீர் பாசம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

'மாதம் ரூ.4 லட்சம் கொடுங்க' – ஷமிக்கு பறந்த உத்தரவு – ஜீவனாம்சம் கணக்கிடுவது எப்படி?

Mohammed Shami Alimony: முகமது ஷமி தனது மகளுக்கும், முன்னாள் மனைவிக்கும் ஜீவனாம்சமாக மொத்தம் ரூ.4 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை நீதிமன்றம் எப்படி நிர்ணயிக்கிறது என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

கள்ளச்சாராயம் காய்ச்சி மனம் திருந்தியவர்களுக்கு ரூ.50,000 – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government Liquor Crimes Rehabilitation Assistance : கள்ளாச்சாராயம் காய்ச்சுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

அஜித்குமார் மீதான திருட்டு புகாரே பொய்யாக இருக்கலாம்… நிகிதாவால் பாதிக்கப்பட்டவர் சொல்வது!

Tamil Nadu Latest News: உயிரிழந்த அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாவால் மோசடி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டதாக ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

Tirupur Dowry Case : உண்மையான குற்றவாளி ரிதன்யாவின் தந்தைதான்! மீடியாவிடம் சொன்ன விஷயம்..

Tirupur Dowry Suicide Case : திருப்பூரை சேர்ந்த ரிதன்யா, வரதட்சனை கொடுமை காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்ததது, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து, நெட்டிசன்கள் சிலர் ரிதன்யாவின் தந்தைதான் ஏ1 குற்றவாளி என்று கூறி வருகின்றனர். அது ஏன் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

அஜித்குமார் மரணம்: ஸ்டாலின் அரசு மீது படிந்த இரத்தக்கறை விலகாது – அன்புமணி ராமதாஸ் அட்டாக்!

திருப்புவனம் காவல்நிலையக் கொலை வழக்கில் என்ன செய்தாலும் ஸ்டாலின் அரசின் மீது படிந்த இரத்தக்கறை விலகாது என அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

அஜித்குமார் கொலை வழக்கில் முக்கியத் திருப்புமுனை.. புகாரளித்த பெண் மீது மோசடி புகார்

₹16 Lakh Job Scam: அஜித்குமார் மீது புகார் அளித்த பெண் மீது 2011 ஆம் ஆண்டு மே மாதம் மோசடி புகார் பதியப்பட்டது. விசாரணையில் அம்பலமாக இருக்கிறது. அஜித்குமார் மீது புகார் அளித்த நிக்கிதா மீது என்ன வழக்கு பதியப்பட்டது. இது வழக்கின் திருப்புமுனையாக உள்ளது.

கைதியை பூட்ஸ் காலால் மிதிக்கும் போலீஸ்… தேனி காவல் நிலைய வீடியோவால் பரபரப்பு!

Theni Police Viral Video: சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணத்தை தொடர்ந்து, விசாரணை கைதி ஒருவரை தேனி போலீசார் தாக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணி திரும்ப திரும்ப செய்யும் தவறு… இந்த முறையும் இங்கிலாந்துக்கே வெற்றி – ஏன்?

India vs England Edgbaston Test: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று பர்கிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. IND vs ENG: இந்தியா செய்த பிளேயிங் லெவன் மாற்றம் இங்கிலாந்து அணி (Team England) இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. எனவே, இரண்டாவது போட்டிக்கும் அதே பிளேயிங் லெவனை களமிறங்கி இருக்கிறது. இங்கிலாந்து அணி இதை … Read more