பேச்சை நிறுத்த சொன்ன பறக்கும்படை, வேட்பாளருக்கு வாந்தி, மயக்கம்: பிரச்சாரத்தில் பரபரப்பு

Lok Sabha Elections: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் ஆதரித்து கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டம் கோவை, சூலூர் அண்ணா சீரணி கலையரங்கத்தில் திங்கள் அன்று இரவு நடைபெற்றது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.