மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்வு…

சென்னை: 18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளதால்,   தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவுபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி,  தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. பிரசாரம் ஓய்வுபெறுவதை யொட்டி, அரசியல் கட்சியினர்  கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. காலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.