ஈரானுக்கு மிகப்பெரிய பதிலடி கொடுக்க தயார்.. இஸ்ரேல் எடுத்த \"திக்\" முடிவு.. உலகப்போரை நோக்கி போகுது?

டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் திடீரென ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.