ரயில் விபத்து.. மத கலவரத்தை உருவாக்க முயன்ற கும்பல்.. கண்டுபிடித்த சுபையர்.. விளாசிய ஒடிசா போலீஸ்

India oi-Shyamsundar I புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிலர் மத ரீதியான கருத்துக்களை பகிர்ந்து கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஒடிசா ரயில் விபத்து இந்திய ரயில்வே விபத்துகளில் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 600 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கொல்கத்தாவில் … Read more

ஒடிசா ரயில் விபத்தில் உண்மையான பலி எவ்வளவு? உடல்கள் 2 முறை எண்ணப்பட்டதால் தவறு.. தலைமை செயலர் தகவல்!

India oi-Vignesh Selvaraj புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஒடிசா மாநில தலைமை செயலர் பிரதீப் ஜெனா. சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டதால் 288 என்று கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஜூன் 2 பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 7 மணியளவில் ஒடிசாவின் பாலசோர் – பத்ரக் … Read more

எரிகிற வீட்டில் சூறையாடுவது இதுதான்! ஒடிஷா ரயில் விபத்தை முன்வைத்து விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு!

India oi-Mathivanan Maran கொல்கத்தா: ஒடிஷா ரயில்கள் விபத்தில் 294 பேர் பலியான பெருஞ்சோகம் தேசத்தை மட்டுமல்ல உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது.. ஆனால் இந்த துயரம் கொஞ்சமும் இல்லாமல் எரிகிற வீட்டில் கிடைத்தவரை லாபம் என்பதாக புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவில் இருந்து தென்னிந்திய நகரங்களுக்கு செல்லக் கூடிய விமான கட்டணங்களை பல மடங்கு உயர்த்திவிட்டன விமான நிறுவனங்கள். ஒடிஷாவின் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ச்ரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர … Read more

ஒடிஸா ரயில் விபத்து.. பாலசோரில் மழை எச்சரிக்கை.. மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

India oi-Vishnupriya R புவனேஸ்வரம்: ஒடிஸா ரயில் விபத்து நடந்த பாலசோரில் மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்திருந்தது. ஒடிஸாவில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இதுவரை 296 பேர் உயிரிழந்துவிட்டனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாலசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே இரவு 6.50 மணியளவில் 3 ரயில்கள் மோதி இந்த விபத்து நடந்தது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த … Read more

ரயில் பெட்டிகளுக்கு அடியில்.. அய்யோ கோரம்.. எத்தனை உடல்கள்.. தீயணைப்பு துறை அதிகாரி பகீர் தகவல்

India oi-Vishnupriya R புவனேஸ்வரம்: எங்கள் வாழ்நாளில் இத்தனை உடல்களை பார்த்ததே இல்லை என ஒடிஸா தீயணைப்பு துறை அதிகாரி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். பெங்களூர்- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒடிஸாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையத்தில் தனித்தனி இடங்களில் விபத்தில் சிக்கியது. இதில் நிறைய பெட்டிகள் சேதமடைந்தன. அவற்றில் 17 பெட்டிகள் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. நாட்டையே அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் … Read more

எலெக்‌ஷன் நேரத்துல எம்புட்டு கோபம்! கலெக்டரை நோக்கி கடுப்பில் மைக்கை வீசிய ராஜஸ்தான் சிஎம் கெலாட்!

India oi-Mathivanan Maran ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பொது மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மைக் சரியாக வேலை செய்யாத கோபத்தில் மாவட்ட ஆட்சியரை நோக்கி அதனை முதல்வர் அசோக் கெலாட் வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு சர்ச்சையாகி உள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் காங்கிரஸில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருப்பதால் ஆட்சியை அக்கட்சி பறிகொடுக்கவே வாய்ப்புகள் … Read more

உலகை உலுக்கிய ஒடிஷா கோர ரயில்கள் விபத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு; 900 பேர் படுகாயம்

India oi-Mathivanan Maran புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒடிஷா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் படுகாயம் அடையவில்லை. ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி மிகப் பெரும் விபத்து நிகழ்ந்தது. உலகையே அதிரவைத்த இந்த ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 294 பேர் … Read more

ஒடிசா ரயில் விபத்து.. 30 மணி நேரம் ஓவர்.. 793 பேர் டிஸ்சார்ஜ்.. தீவிர சிகிச்சையில் எத்தனை பேர்! பரபர

India oi-Vigneshkumar டெல்லி: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து அனைவரையும் அதிர வைத்துள்ள நிலையில், இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் மிக மோசமான ரயில் விபத்து வெள்ளிக்கிழமை அரங்கேறியது. இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் இந்த விபத்தில் சிக்கியது. இதில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. இதற்கு உலகெங்கும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை குறைந்தது 288 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

நான் ரயிலில் ஏறிவிட்டேன்.. கடைசியாக அவர் பேசியது இதுதான்.. ஒடிஸா விபத்தில் இறந்தவரின் மனைவி கண்ணீர்

India oi-Vishnupriya R புவனேஸ்வரம்: யஸ்வந்த்பூர் ரயிலில் ஏறிவிட்டேன் என அவர் கடைசியாக என்னிடம் பேசினார் என விபத்தில் இறந்தவரின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்தார். ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகிவிட்டனர். சுமார் 900 பேர் காயமடைந்தனர். இந்த மீட்பு பணிகள் மேலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. … Read more

4 தண்டவாளங்கள், 3 ரயில்கள்! வெறும் சில நிமிடங்களில் நடந்த கோரம்! ஒடிஸா ரயில் விபத்து நடந்தது எப்படி?

India oi-Vishnupriya R புவனேஸ்வரம்: ஒடிஸாவில் ரயில் விபத்தில் சிக்கி 261 பர் பலியான சம்பவம் நிகழ்ந்த போது ரயில்கள் வேகமாக வந்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை 261 பேர் பலியாகிவிட்டனர். சுமார் 900 பேர் காயமடைந்தனர். இந்த மீட்பு பணிகள் மேலும் தொடர்ந்து நடைபெற்று … Read more