தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கின் நாளை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் அந்த கல்லூரியில் படித்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இது தொடர்பாக நிர்மலா தேவிக்கு எதிரான ஆடியோ Source Link

யாருக்கு உரிமை? ராஜாவுக்கா? கவிஞருக்கா? பாடியவருக்கா? சட்டம் சொல்வது என்ன?

மறுபடியும் இளையராஜா பாடல் உரிமை விவகாரம் விவாத பொருளாக மாறி உள்ளது. யாருக்குப் பாடல் சொந்தம்? யாருக்கு இசை சொந்தம்? என்று பலரும் கருத்துச் சொல்லி வருகிறார்கள். இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று ஏதோ சில ஆண்டுகள் முன்னதாக சொல்லவில்லை. அவர் 1985களிலேயே இந்தக் கருத்தை முன்வைக்கத் தொடங்கி இருந்தார் என்பது பலரும் Source Link

சிரித்த முகத்துடன்.. \"நெருப்பு குழிக்குள்\" அந்த கடைசி நொடி.. சூரிய உதயத்தில் \"அஸ்தமனமான\" பெண்.. ஐயோ

ஜகார்த்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்து கொண்டிருந்தார் 31 வயது ஹுவாங்.. அதுதான் அவருக்கு கடைசி நிமிடம் என்று தெரியாது.. நெருப்புக்குழி அவரை காவு வாங்கி கொண்டுவிட்டது. உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது தெற்கு ஆசிய நாடான இந்தோனேசியா.. இதற்கு முக்கியமான மொத்தம் 17,508 தீவுகளை இந்த நாடு கொண்டிருக்கிறது.. தீவுகள்: இங்கிருக்கும் Source Link

நிலச்சரிவு.. சீன எல்லையில் போட்ட ரோடுகள் அடித்துச் செல்லப்பட்டன! அருணாச்சலப் பிரதேசத்தில் பாதிப்பு

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக அருணாச்சலப் பிரதேச – சீன எல்லையில் போடப்பட்ட சாலைகள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா எல்லையை ஒட்டிய பகுதியான திபாங் பள்ளத்தாக்கில் பெய்து வந்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக ஹுன்லி மற்றும் அனினி நகரங்களுக்கு இடையேயான Source Link

11 மணிக்கு மேல் இதை செய்யாதீங்க! வெயிலால் இவ்வளவு பிரச்சினை வருமா?

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எல்நினோ ஆண்டின் தாக்கம் தொடர்வதால் கோடை வெயில் தாக்கமானது அதிகமாகவே இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். 1998இல் இருந்து 2017 வரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 66 ஆயிரம் மக்கள் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் Source Link

பீகாரில் நிதிஷ் குமாரின் கட்சி நிர்வாகி மர்ம கும்பலால் சுட்டுக்கொலை.. தேர்தல் நேரத்தில் ஷாக்!

பாட்னா: பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நிர்வாகியான சவுரவ் குமார், அடையாளம் தெரியாத கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் நடைபெற்ற இந்த கொலை பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் அங்கு கூட்டணி ஆட்சியை Source Link

திடீரென “ஆரஞ்சு” நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறத்தில் காட்சி அளித்தது. அசாதாரணமான இந்த நிகழ்வால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த ஆரஞ்சு நிறத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தின் முக்கியமான நாடுகளில் ஒன்று கிரீஸ். இதன் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளுக்கு பெயர் போனது ஏதென்ஸ் நகரம். Source Link

திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் விமானம் புறப்படும் போது அதன் சக்கரம் தனியாக கழன்று விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து விமானி பத்திரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் மிகவும் பிஸியான நகரம் ஜோகன்னஸ்பர்க். ஜோகன்னஸ்பர்க் விமான நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான விமானங்களை கையாள்கிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல ஃப்ளை சஃபார் எனும் விமான நிறுவனத்திற்கு Source Link

இந்திரா காந்தி நகை கொடுத்தாரா?காரணமே நேரு தான்.. கேரளாவில் போட்டுடைத்த அண்ணாமலை.. வயநாட்டில் சர்ப்ரைஸ்

வயநாடு: இந்தியா சீனா போரின் போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கியதாக கூறுகிறார்கள். 1962ல் இந்தியா சீனா போர் நடந்ததற்கு காரணமே நேரு தான். இந்திரா காந்தி மட்டும் இல்லை நாட்டின் பாதுகாப்புக்காக அனைத்து மக்களும் நகைகள் கொடுத்தனர். இதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும் என பாஜக தமிழக தலைவர் Source Link

இலங்கையில் ரூ7,500 கோடி மதிப்பிலான 802 கிலோ எடை ரத்தினக் கல்- உலகிலேயே மிகப் பெரியது!

பதுளை: இலங்கையில் உலகிலேயே உயர்ந்த, மிகப் பெரிய ரத்தின கற்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. தற்போது 802 கிலோ எடை கொண்ட ரூ7,500 கோடி இந்திய மதிப்புடைய ரத்தினக் கல், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விலை உயர்ந்த ரத்தின கற்கள் அதிக அளவில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. ரத்தினாபுரா பகுதியில் இந்த ரத்தினக் கற்கள் கண்டெடுக்கப்படுகின்றன. 2021-ம் Source Link