சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழில் மற்றும் சுடர் என இருவரும் ஆசிரமத்திற்கு வந்து, தனது கைகளால் சமைத்த உணவை பரிமாறி சுடர் மகிழ்ச்சி அடைகிறாள். இதையடுத்து, எழில் பிள்ளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டிருக்க