Nayanthara: எல்லாமே எனக்கு சினிமாதான் கொடுத்தது.. நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா பேட்டி!

சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துவரும் நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஷாருக்கான் -நயன்தாரா காம்பினேஷனில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியான ஜவான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில்

பேயோடு மல்லுக்கட்டும் சதீஷ்..கான்ஜுரிங் கண்ணப்பன் ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் இன்று தியேட்டரில் வெளியானத் திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன். இதில் சதீஸ், சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்திரைப்படம் இன்று வெளியாகி உள்ள இத்திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். கான்ஜுரிங்

Kanguva: “சூர்யாவை அப்படி பார்த்தது கிடையாது..” அனிமல் பட வில்லனின் ஓபன் ஸ்டேட்மெண்ட்!

சென்னை: சூர்யவின் கங்குவா படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் நடித்தது குறித்து பாலிவுட் நடிகர் பாபி தியோல் மனம் திறந்துள்ளார். சூர்யா குறித்து மனம் திறந்த பாபி தியோல்சூர்யாவின் கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா, அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. வேகமாக நடைபெற்று

அதிமுக ஆட்சியில அப்படி.. திமுக ஆட்சியில இப்படி பேசுறீங்க கமல்.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்!

சென்னை: கமல்ஹாசன் சமீப காலமாக என்ன பேசினாலும் எங்கே பேசினாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டு அவர் பட்டபாடு இருக்கே அதற்கு முட்டுக் கொடுக்க அடுத்தடுத்த வார எபிசோடுகளையும் அவர் பயன்படுத்திய விதம் ரசிகர்களை கிண்டல் செய்ய வைத்தது. பரிதாபங்கள் கோபி எல்லாம்

Ajith: அஜித்தை இரண்டு முறை ஸ்கெட்ச் போட்ட இயக்குநர் பாலா… ஆனாலும் அதுமட்டும் நடக்கவே இல்லையே!

சென்னை: அஜித் – இயக்குநர் பாலா கூட்டணி இரண்டு முறை இணையவிருந்தும் அது முடியாமல் போனது. அதற்கான காரணங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இணையாமல் போன அஜித் – பாலா கூட்டணி அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து

Ajith: பாதி ஷூட்டிங் முடிந்ததும் அஜித் எடுத்த தவறான முடிவு… அலேக்காக தட்டித் தூக்கிய மாஸ் ஹீரோ!

சென்னை: அஜித் – சரண் கூட்டணியில் உருவாகவிருந்த ஏறுமுகம் திரைப்படம் பாதியிலேயே ட்ராப் ஆனது. ஆனால் அதே கதையை வேறொரு டைட்டிலில் நடித்து செம்ம மாஸ் காட்டினார் சீயான் விக்ரம். அஜித் எடுத்த தவறான முடிவு அஜித்தின் ஆரம்பகால கேரியரில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் காதல் மன்னன். 1998ம் ஆண்டு வெளியான இந்தப்

மிக்ஜாம் புயலுக்கு பிறகு ஸ்கூலே இன்னும் திறக்கல.. இந்த ரணகளத்தில் இன்று இத்தனை படங்கள் வெளியாகுதா?

சென்னை: மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களை புரட்டிப் போட்ட நிலையில், சில பிரபலங்கள் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். சிலர் சோஷியல் மீடியாவில் நெகட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், சிலர் புதிய படங்களையே இன்று ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்து விட்டனர். அப்படி இன்று தியேட்டரில் என்ன என்ன படங்கள் வெளியாகின்றன

Priyanka Mohan: வெறும் எலும்பு தான் தெரியுது.. ஒரே படத்தில் துரும்பாக இளைத்த பிரியங்கா மோகன்!

சென்னை: நடிகை பிரியங்கா மோகனின் போட்டோவை பார்த்த ரகிர்கள் என்ன இப்படி இளைத்துவிட்டீங்க என்று கேட்டு வருகின்றனர். நடிகை பிரியங்கா அருள் மோகன், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை

அட்ஜெஸ்ட்மென்ட் வேணுமான்னு கேட்டதே அந்த நடிகை தானாம்.. இயக்குநர் பாவம் மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு?

சென்னை: அந்த இளம் நடிகை வளர்ந்து வருகிறாரே என தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க இயக்குநர் முயற்சித்து இருக்கிறார். ஆனால், அந்த நடிகையை படப்பிடிப்பு தளத்தில் நடிக்க வைத்து பார்த்த போது தான் இயக்குநர் தான் பெரிய தவறு செய்து விட்டோம் என வருந்தினாராம். ஆனால், உடனடியாக நடிகையை தூக்கினால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும் என

அந்த எம்ஜிஆர் பாட்டுத்தான் ஞாபகம் வருது!.. என்ன விஜய் சாரே.. புஸ்ஸி ஆனந்தே இப்படி ஏழரையை கூட்டுறாரே!

சென்னை: “தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத்தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலமுண்டு” என எம்ஜிஆர் அப்பவே பாடி வச்சுட்டார். எம்ஜிஆர் வழியில் ஹீரோவில் இருந்து சிஎம் ஆகும் கனவுடன் காத்திருக்கும் நடிகர் விஜய்யும் மற்ற அரசியல்வாதிகளை போல தன்னுடைய கட்சியினரை அரசியல் பண்ண சொல்வது ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி கலாய்த்து வருகின்றனர். ஈசிஆர்