நாளை மறுதினம் வாக்குப்பதிவு: வோட்டர் ஐடி இல்லாதவர்களில் 11 ஆவணங்களில் ஒன்றைக்கொண்டு வாக்களிக்கலாம்…

சென்னை: வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த, அடையாள அட்டையான வோட்டர் ஐடி இல்லை என்பதால் அதிர்ச்சி அடைய தேவையில்லை.  அவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஒன்றைக்கொண்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றலாம். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.  இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட, நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  ஒவ்வொரு தகுதியான வாக்களரின் அடிப்படை கடமையாகும். தேர்தல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.