பவரால வரலை..துபாய் பண்ண தவறால வந்தது? ஒரே நாளில் ஒரு வார மழை! தத்தளிக்கும் நகர..தடுமாறும் மக்கள்..!

துபாய்: மிகப்பெரிய பொருளாதார நாடான ஐக்கிய அமீரகம் ஒரே நாளில் பெய்த மழை காரணமாக வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகள் எங்கு பார்த்தாலும் ஆறுகள் போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் வலி எண்ணிக்கையும் அச்சத்தை தூண்டுவதாக உள்ளது. இந்த பேய் மழைக்கு என்ன காரணம்? இயற்கையை மீறிய மனித செயல்பாடுகளால் தான் துபாய் தத்தளிக்கிறதா? விரிவாக பார்க்கலாம்..
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.