சைதை துரைசாமியின் மறுபக்கம்

அண்ணா தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கியதற்கு விதை போட்டவர்களில் சைதை துரைசாமியும் ஒருவர். எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையான சைதை துரைசாமி ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டவர். ஆனாலும் அவர் எப்படி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பெருநகர சென்னைக்கு மேயராக மாறினார்..?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.