அதானி நிறுவன பங்குகள் வாபஸ்… நூலறுந்த பட்டமாக அதானி

அதானி நிறுவனம் தனது அதானி என்டர்ப்ரைசஸ் நிறுவனத்தில் புதிதாக பங்குகள் வெளியிடுவதாக அறிவித்த முடிவை வாபஸ் பெறப்போவதாகவும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. அதானி நிறுவன பங்குகளை அவரது உறவினர்களும் வெளிநாட்டில் உள்ள அவரது பினாமி நிறுவனங்கள் மட்டுமே வைத்துள்ளதாகவும் பங்கு வர்த்தகத்தில் வரலாற்றிலேயே மிகப்பெரிய மோசடியில் அதானி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற நிறுவனம் கடந்த வாரம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டது. அமெரிக்க நிறுவனத்தின் இந்த அறிக்கைக்கு ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்த அனுபவசாலியான தனது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.