நானி படத்துக்கு 7 ரிலீஸ் தேதிகள்

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் தற்போது நானி நடித்துள்ள படம் அன்டே சுந்தரானிக்கி. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் நடிகை நஸ்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் இந்த படத்திற்காக 7 ரிலீஸ் தேதிகளை தேர்வு செய்து வைத்துள்ளதாக பட நிறுவனமும், கதாநாயகன் நானியும் கூறியுள்ளனர். அந்த விதமாக ஏப்ரல் 29 முதல் ஜூன் 27 வரையிலான 7 வாரங்களில் மற்ற … Read more

லதா மங்கேஷ்கர் மறைவு: தலைவர்கள் இரங்கல்| Dinamalar

புதுடில்லி: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் சாதனைகள், ஈடு இணையற்றதாகவே இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தின. பல தசாப்தங்களாக இந்திய திரைப்பட உலகில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் உன்னிப்பாக கவனித்தார். திரைப்படங்களுக்கு … Read more

சிபிஐ ஐந்தாம் பாகத்தில் வில்லனாக கன்னட நடிகர்

மம்முட்டி நடிப்பில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு படம் அடுத்தடுத்து அதன் நான்கு பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக கன்னட நடிகர் ஹரிஷ் ராஜ் என்பவர் நடித்து வருகிறார். கன்னடத்தில் ஹீரோவாகவும் … Read more

இஸ்தான்புல் சிறையில் தீ :20 கைதிகள் மயங்கினர்| Dinamalar

இஸ்தான்புல்:துருக்கியின் இஸ்தான்புல் சிறையில் நடந்த தீ விபத்தில் மயங்கிய 20 கைதிகள் மற்றும் சிறை காவலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியின் இஸ்தான்புல் சிறையில், நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியது.சிறை பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதற்கிடையே தீயின் புகையால் மயங்கிய 20 கைதிகள் மற்றும் சிறை காவலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சிறையில் தீ அணைக்கப்பட்டதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் நலமுடன் இருப்பதாக, அந்நாட்டு சட்ட அமைச்சர் பெகிர் போஸ்டாக் சமூக … Read more

‛குயின் ஆப் மெலடி' – லதா மங்கேஷ்கரின் திரையிசை பயணம்

‛‛நைட்டிங்கேள் ஆப் இந்தியா, குயின் ஆப் மெலடி, வாய்ஸ் ஆப் தி நேஷன்'' என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆன பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று(பிப்., 6) மறைந்தார். கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று முதல் மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த இவர் சிகிச்சை பலன் இன்றி இன்று காலமானார். திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சினிமாவில் லதா … Read more

இந்திய வம்சாவளிக்கு மரண தண்டனை | Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிஷோர் குமார் ரகுவன்,41,’ஹெராயின்’ போதைப் பொருளை ஒரு பையில் வைத்து, புங் ஆ கியாங் என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்போது இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் நேற்று சிங்கப்பூர் நீதிமன்றம், கிஷோருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. புங் ஆ கியாங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் சட்டப்படி 15 … Read more

பராசக்தி, தூள், ஓ மை கடவுளே – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,6) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – தூள்மதியம் 03:00 – தர்மபிரபுமாலை 06:30 – தெறிஇரவு … Read more

அரசு மருத்துவ கல்லூரிக்கு இணையாக தனியார் கல்லூரிகளில் கட்டணம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-தனியார் மருத்துவக் கல்லுாரி, பல்கலைக்கழகங்களில் உள்ள, 50 சதவீத ‘சீட்’களுக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகள், பல்கலைக் கழகங்களில் கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, தேசிய மருத்துவ கமிஷன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்க, தொடர்ச்சி 4ம் பக்கம்நிபுணர் குழு அமைக்கப்பட்டது. … Read more