இசையமைப்பாளரே இல்லாமல் உருவாகிறதா இளையராஜா பயோபிக்?.. இது என்ன புது கதையா இருக்கு

சென்னை: இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக உலகம் எங்கும் வாழும் மனிதர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த பயோபிக் மூலம் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். இளையராஜாவாக தனுஷ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல்

பட்டியலின மக்களை இழிவாக பேசினேனா?.. அய்யோ அது என் குரலே இல்லை.. கார்த்திக் குமார் விளக்கம்

சென்னை: ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து டாபிக்கைவிடவும் ஹாட் டாபிக்காக இப்போது கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருப்பது சுசித்ரா அளித்த பேட்டிதான். சில நாட்களுக்கு முன்பு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுசித்ரா கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் குறித்து ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். சூழல் இப்படி இருக்க பட்டியல் இன மக்களை இழிவாக

அப்படி பேசவில்லை ஐயா.. மன்னித்துவிடுங்கள்.. மேடையில் பார்த்திபனிடம் உருகிய மிஷ்கின்

சென்னை: இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை. அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் மேடையில் வைத்து பார்த்திபனிடம்

இதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை.. கோவை சரளா சொன்ன காரணம்.. ஓபனா பேசிட்டாங்களே

சென்னை: நகைச்சுவை ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. அது இருப்பதால்தான் பலர் தங்களது கவலைகளை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு அளப்பரியது. ஆனால் அதில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கோலோச்சுவார்கள். அப்படிப்பட்ட ஃபீல்டில் மனோரமாவுக்கு அடுத்து ஒரு பெண் கோலோச்சினார் என்றால் அது கோவை சரளாதான். இந்தச் சூழலில் தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை

ஈஷா யோகா மையத்தில் சூர்யாவின் ரீல் மகள்.. ’சில்லுனு ஒரு காதல்’ பட ஐஸா இது இப்படி வளர்ந்துடுச்சே!

சென்னை: சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் ரீல் மகளாக ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா சர்மா தற்போது இளம் பெண்ணாக வளர்ந்துள்ள நிலையில், ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையின் முன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்துவை போட்டு தள்ளி மனோகரி.. ரகசியத்தை உடைத்த வேலு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழில் கார் மீது வேனை மோதி விபத்தை ஏற்படுத்த, விபத்தை நேரில் கண்டு பதறும் சுடர் அவனை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து கனகவல்லிக்கு தகவல் கொடுத்து வேலுவால் தான் இப்படி

ரம்யாவின் காதலன் யார்? உண்மையை தெரிந்து கொள்ளும் ஐஸ்வர்யா..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கோவிலுக்கு செல்லும் தீபா, எதேர்ச்சையாக ரம்யாவை சந்திக்கிறார். இதையடுத்து, தீபாவை வீட்டுக்கு அழைத்து சென்று தனது அப்பாவிற்கு, என்னுடைய ஸ்கூல் ஃப்ரெண்ட் தீபா என்று அறிமுகம் செய்து வைக்கிறாள். இதையடுத்து மறுநாள் தீபாவும் ரம்யாவும் கோவிலில் சந்தித்து பேச, கல்யாண

அக்கா கதாபாத்திரமா?.. கேஜிஎஃப் ஹீரோவுக்கு ’நோ’ சொன்ன நயன்தாரா?.. சிக்கிய அஜித் பட ஹீரோயின்?

பெங்களூர்: கேஜிஎஃப் படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்த  கன்னட நடிகர் யஷ் தற்போது நடித்து வரும் டாக்ஸிக் படத்தில் வலுவான அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கேஜிஎஃப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீனிதி ஷெட்டி நடித்திருந்தார்.

Cannes 2024: கோலாகலமாக தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா.. திரையிடப்படும் இந்திய படங்கள்!

கேன்ஸ்: Cannes 2024 (கேன்ஸ் 2024): 77ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவானது மே 15ந் தேதியில் இருந்து இம்மாதம் 25ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலகத்தில் பல்வேறு மொழிகளில் உள்ள திரைப்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இது ஒரு பெரிய கௌரவமாகவே கருதப்படும். ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவுக்கு அடுத்ததாக சினிமாத்

Chaya singh: நடிகை வீட்டில் நகை திருட்டு…கைவரிசை காட்டிய பணிப்பெண் கைது!

சென்னை: தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக சாயா சிங் வீட்டில், நகையை திருடிய பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும், வீட்டில் நகைகள் இருப்பதை தெரிந்து கொண்ட பணிப்பெண், யாருக்கும் தெரியாமல் நகையை எடுத்துச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. திரைப்பட நடிகையான சாயா சிங், 2000 ஆண்டு கன்னடத்தில் வெளியான முன்னாடி என்ற படத்தின்