ட்விட்டர் பயனாளர்களுக்கு வருகிறது புது அப்டேட்..!!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். அதன்படி தனிநபர் அதிகாரப்பூர்வ கணக்குக்கு நீள நிறமும், வணிக கணக்குகளுக்கு தங்க நிறமும், அரசு சார்ந்த கணக்குகளுக்கு க்ரே நிறமும் என டிக்குகள் மாற்றப்பட்டது. இதன் பின்னர் சந்தா செலுத்தி பல்வேறு வசதிகள் மற்றும் … Read more

தயவு செய்து செல்போன் பேசியபடி நடக்காதீங்க..!! விலைமதிப்பற்ற உயிர் பறிபோனது..!

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி கிருத்திகா. இவர் சென்னை, தாம்பரம் அருகே புதிய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். வழக்கம் போல் கல்லூரி முடிந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்ப பொத்தேரி ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது சென்னை, எழுப்பூரில் இருந்து தாம்பரம் வழியாக காரைக்குடி செல்லும் விரைவு ரயில் கல்லூரி மாணவி கிருத்திகா மீது மோதியது. இதில் கிருத்திகா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக … Read more

பாலியல் கல்வி தேவை: பிரபல நடிகை ஆவேசம்..!!

பிரபல தெலுங்கு நடிகை சமீபத்தில், ஒரு கொடூர சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார். மாதவிடாய் நின்ற 12 வயது சிறுமியை தவறாக புரிந்து கொண்ட அவரது சகோதரர் அடித்து கொலை செய்து உள்ளார். சிறுமிக்கு தகாத உறவு இருப்பதாக நினைத்து கொலை செய்துள்ளார். இதற்குக் காரணம் பாலியல் கல்வி இல்லாததால் மட்டுமே என்று ராஷ்மி கவுதம் தெரிவித்து உள்ளார். குறைந்த பட்சம் அடிப்படை விழிப்புணர்வு இல்லாததால் தான் இதுபோன்ற கொடுமைகள் நடக்கின்றன என்று ராஷ்மி கருத்து தெரிவித்துள்ளார்.ராஷ்மி கவுதமின் … Read more

மாற்றுத்திறனாளி கோரிக்கை ஏற்று ஒரே வாரத்தில் அரசுப் பணி! அசத்தும் உதயநிதி..!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியதற்குட்பட்ட வரகு பாடி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி (29), ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த இவருக்குபிறவி யிலேயே இரண்டு கண்களும் பார்வை இல்லாத நிலையில் பார்வையற்றோர் பள்ளியிலேயே கல்வி பயின்று தமிழ்துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார. மேலும் சென்னை பச்சையப்பா கல்லூரியில் உயர் கல்வி பயின்ற காலத்தில் உமாசங்கர் என்ற மல்யுத்த பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று மல்யுத்தத்தில் தேர்ச்சி பெற்ற இவர், சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று வெண்கல பதக்கத்தையும், தேசிய அளவில் தங்க … Read more

மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக பொறுப்பேற்றார்..!!

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமானம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், டி.ஆர்.பி.ராஜாவின் தந்தையுமான டி.ஆர்.பாலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; அமைச்சராக பதவியேற்றுள்ள மகன் டி.ஆர்.பி.ராஜா சிறப்பாக பணியாற்றி தமிழகத்தை முன்னேற்ற வேண்டும். சிறப்பாக பணியாற்றி முதல் அமைச்சரின் நன்மதிப்பை டி.ஆர்.பி.ராஜா பெறவேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு … Read more

கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு..!! ஆட்சியை கைப்பற்றப்போவது..

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாகுப்பதிவு நிறைவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 13-ம் (சனிக்கிழமை) தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பல்வேறு ஆங்கில, கர்நாடக செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய … Read more

இன்று இரவு மிகத்தீவிர புயலாக மாறும் : வானிலை மையம் ..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று முன்தினம் (9.5.2023) காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை (10.5.2023) 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் (போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ … Read more

சர்கார் பட பாணியில் வெளிநாட்டில் இருந்து ஓட்டு போட வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

கர்நாடக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது.கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வெளியூர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்துள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த அவர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த ஆர்வத்துடன் வந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த ராகவேந்திரசேத் அங்கிருந்து ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தார். இதற்காக அவர் 14,000 கிலோமீட்டர் பயணம் செய்து ரூ.1.50 லட்சம் செலவு செய்து வந்தார். ஆனாலும் அவர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். ராகவேந்திரசேத்தின் பெயர் வாக்காளர் பட்டியலில் … Read more

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பாப்பாத்திக்கு அலுவலக உதவியாளர் பணி : அமைச்சர் உதயநிதி வழங்கினார்..!!

பெரம்பலூரை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பாப்பாத்திக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளராக பணியாற்றுவதற்கான பணி ஆணையை தலைமை செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தனது குடும்ப சூழலை விளக்கி வேலைவாய்ப்பு கேட்டு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதுகலை பட்டதாரியான அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான ஆணையினை அமைச்சர் உதயநிதி வழங்கினார். Source link

‘தி கேரளா ஸ்டோரி’ தயாரிப்பாளர் தாக்கல் செய்த ரிட் மனு வரும் 12-ந்தேதி விசாரணை..!!

‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு மேற்குவங்காள அரசு தடை விதித்தது.இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில், திரைப்படத்திற்கு மத்திய சான்றளிப்பு வாரியம் சான்றளித்த பிறகு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், திரைப்படத்துக்கான தடையை விதிக்க சட்டம் ஒழுங்கை மாநில அரசு காரணமாக காட்ட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தியேட்டர் உரிமையாளர்களுக்கு விடுத்த எச்சரிக்கை … Read more