கங்குலிக்கு மல்யுத்த வீராங்கனை பதிலடி!!

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து தெரியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியிருந்த நிலையில், அதற்கு மல்யுத்த வீராங்கனை பதிலடி கொடுத்துள்ளார். பாஜக எம்.பி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். … Read more

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

டெல்லி துணை நிலை விவகாரம் தொடர்பான வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகள் டெல்லி அரசின் அதிகார எல்லைக்குள் வருவார்களா என்ற கேள்வி எழுந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாறுப்பட்ட கருத்தை அளித்தனர். நீதிபதி ஏ.கே.சிக்ரி தனது தீர்ப்பில், அரசு நிர்வாகத்தில் இணைச் செயலர் மற்றும் அதற்கு மேல் உள்ள … Read more

சூப்பர்! அதிரடியாக குறையும் சமையல் எண்ணெய் விலை!!

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரிக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதால், அதன் விலை அதிரடியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் சமையல் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பாமாயில் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் ரஷ்யா, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதிலும் ரஷ்யா – உக்ரைன் போருக்கு பிறகு எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. தொடர்ந்து … Read more

மெட்ரோ ரயிலில் இளம் ஜோடி அநாகரீக செயல்!! VIDEO

டெல்லி மெட்ரோ ரயிலில் இளம் ஜோடிகள் அநாகரீகமற்ற முறையில் நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது 2k கிட்ஸ் காதல் எல்லாம் வேறுமாதிரி சென்று கொண்டிருக்கிறது. பொதுவெளியில் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்க்காமல், அவர்கள் உலகமே தனி என்பதுபோல் நடந்து கொள்கின்றனர். அதைப்போன்ற சம்பவம் தான் தற்போது டெல்லியில் நடந்துள்ளது. ஆட்கள் நிறைந்த மெட்ரோ ரயில் ஒன்றில் பயணிக்கும் இளம் ஜோடி எல்லை மீறுகின்றனர். இளைஞரின் மடியில் இளம் பெண் படுத்துக்கொண்டார். இளைஞரின் … Read more

செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்த மாணவி பலி!!

செல்போனில் பேசியபடியே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புதிய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா என்ற இளம்பெண் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு மின்சார ரயிலில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில், கல்லூரி முடிந்ததும் அவர் வழக்கம் போல் வீட்டிற்குச் செல்வதற்காக பொத்தேரி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் ரயில்வே மேம்பாலத்தைப் பயன்படுத்தாமல் செல்போனில் … Read more

வெடித்து சிதறிய செல்போன்… உயிர் தப்பித்த இளைஞர்..!

கேரளாவில் ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருபவர் ஹரிஸ் ரகுமான் (23). இவர், வழக்கம் போல் கோழிக்கோட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது, திடீரென தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியுள்ளது. இதனால், ஜீன்ஸ் பேண்டில் தீ பிடித்தது. உடனடியாக தீயை ஹரிஷ் ரகுமான் அணைத்து விட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு லேசான தீக்காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. திடீரென வெடித்து சிதறிய செல்போன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது என்று … Read more

யாருக்கு எப்போ வேண்டுமானாலும் மரணம் வரலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்..!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள டோங்கர்கர் என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பலோட் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் ரௌஜ்கர் என்பதும், அவர் மாநிலத்தில் உள்ள பிலாய் ஸ்டீல் ஆலையில் பொறியாளராகப் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது. மேடையில் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடிக்கொண்டிருந்த அந்த நபர், திடீரென மேடையில் ஓரத்தில் உட்காருகிறார். அடுத்த சில வினாடிகளில் மேடையிலேயே சரிந்து விழுகிறார். இதனை தொடர்ந்து … Read more

ஹான்ஸ் தடை விவகாரம்… நீதிமன்றம் அதிரடி!!

எந்தவொரு புகையிலை தயாரிப்பும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டால் அதற்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ஏ.ஆர்.பச்சாவட் என்ற வணிக நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில், தங்களது நிறுவனம் ஹான்ஸ் இறக்குமதி செய்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் விற்பனை செய்வதாகவும், உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஹான்ஸ் தடை செய்யப்பட்ட பொருள் என்று கூறி பறிமுதல் செய்து அழித்து வருவதாக தெரிவித்துள்ளது. அது மென்று திண்ணும் … Read more

மக்களே..! இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு..!!

மோக்கா புயல் உருவாகி இருப்பதால், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மோக்கா புயல் இன்று இரவு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். அதன்பிறகு நாளை காலை முதல் வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து மாலை மிகத் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று மே 11 தமிழ்நாடு, புதுவை … Read more

+2 முடித்திருந்தாலே போதும்.. மத்திய அரசில் 1,600 காலிப்பணியிடங்கள் காத்துக்கிட்டிருக்கு..!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான Combined Higher Secondary Level (CHSL) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி பெயர் : லோவர் டிவிஷன் கிளார்க், ஜூனியர் செக்ரட்ரியேட் அசிஸ்டன்ட், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்ஸ் காலி பணியிடங்கள் : 1600 கல்வி தகுதி :அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12 ஆம் … Read more