அதிர்ச்சி! 5ஆம் வகுப்பு மாணவியை மாடியில் இருந்து வீசிய ஆசிரியை!!
ஆசிரியை ஒருவர் 5ஆம் வகுப்பு மாணவியை முதல் மாடியில் இருந்து கீழே வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நகர் நிகாம் பகுதியில் பிராத்மிக் வித்யாலயா என்ற பள்ளியில் கீதா தேஷ்வால் என்ற ஆசிரியை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க வகுப்பறைக்கு சென்றுள்ளார். காலை 11 மணி அளவில் ஆசிரியை கீதா பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது, வந்தனா என்ற மாணவி வகுப்பை சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை … Read more