தோனி குறித்து சுனில் கவாஸ்கர் சர்ச்சை பேச்சு!!

பவுலர் விக்கெட் எடுத்தால் தோனிக்கு பாராட்டு கிடைக்கிறது, ஆனால் மும்பை கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கிடைப்பதில்லை என்று கவாஸ்கர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணியை வீழ்த்திய போட்டியில் இளம் வீரர் ஆகாஷ் மதிவால் 5 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு உதவினார். இப்போட்டி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ‘மதிவால் ஓவர் த விக்கெட்டிலிருந்து வந்து பதோனி விக்கெட்டை வீழ்த்தினார். ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வந்து நிக்கோலஸ் பூரணின் … Read more

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி, மகள்,மகன் போட்ட பலே திட்டம்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகண்ணன் (44). லாரி ஓட்டுநரான இவருக்கு புஷ்பலதா என்ற மனைவியும், தாரணி என்ற மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் அவரது மனைவி தனது கணவனை காணவில்லை என 10 நாட்களுக்கு முன்பு, மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உதயகண்ணனை போலீசார் தேடி வந்த நிலையில், சீராம்பட்டி கிராம சாலை அருகே மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தது … Read more

2வது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் 2வது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் உட்பட 7 இடங்களில் ஐடி சோதனை நடைபெற்றுவருகிறது. பனப்பட்டி கிராமத்தில் சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நீடித்து வருகிறது. இதேபோல் கோவையில் தொழிலதிபர் அரவிந்த் வீடு உள்பட 7 இடங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு நடைபெற்றுவருகிறது. அரவிந்த்க்கு சொந்தமான மறுவாழ்வு மைய அலுவலகத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும் கோழி பண்ணை … Read more

இப்படி கூட நடக்குமா ? தவற விட்ட மொபைல் போனுக்காக அணையில் இருந்த நீரை வெளியேற்றிய அதிகாரி..!!

கான்கேர் மாவட்டத்தில் உள்ள கோயிலிபெடா வட்டத்தில் உணவு அதிகாரியாக பணியாற்றி வரும் ராஜேஷ் விஸ்வாஸ். அவர் கடந்த ஞாயிறு அன்று தனது விடுமுறையை கழிக்க கெர்கட்டா அணை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது தனது மொபைல் போனை அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரில் தவறவிட்டுள்ளார். அந்த போனின் விலை ரூ.96,000. செல்பி எடுக்க முயன்ற போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது அணையில் 15 அடி அளவிற்கு நீர் இருந்துள்ளது. இது தொடர்பாக நீர் பாசனத்துறை அதிகாரிகளுடன் அவர் … Read more

நாகை மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அல்லது உ.பி-யில் இருக்கிறதா? – சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அன்புச்சகோதரி ஜன்னத் அவர்களை கடந்த 24 ஆம் நாள் இரவுநேரப் பணியின்போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பை கழற்ற வேண்டுமென கூறி பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாகை மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அல்லது உத்தரபிரதேசத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டை ஆள்வது … Read more

கர்நாடகாவில் இன்று 24 மந்திரிகள் பதவியேற்பு..!!

கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றனர். அவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதுவரை அமைச்சர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அமைச்சரவையில் மீதம் இருக்கும் இடங்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த தலைவர்களான தேஷ்பாண்டே, எச்.கே.பட்டீல் உள்ளிட்டோரும் அமைச்சர் பதவி கேட்டு அடம் பிடித்து … Read more

இந்திய பண்பாட்டை காங்கிரஸ் ஏன் புறக்கணிக்கிறது : அமித்ஷா கேள்வி..!!

புதிதாக திறக்கப்பட உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். நாடு சுதந்திரம் அடைந்த போது நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் எனவும், நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்து இருந்தார். இதனிடையே, செங்கோல் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே கருத்துமோதல்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில், செங்கோல் விவகாரத்தில் காங்கிரசின் கருத்தை எதிர்த்து அமித்ஷா டுவிட்டரில் கருத்து … Read more

நாளை டெல்லி எல்லைகள் சீல் வைக்கப்படும் : காவல்துறை தகவல்..!

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை 28-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இதனிடையே டெல்லியில் மத்திய அமைச்சர் பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக வரும் 28-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடைபெறும் என மஹிலா பஞ்சாயத் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நாளை … Read more

புதுச்சேரி அரசு அசத்தல் அறிவிப்பு : 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் "ஆல்பாஸ்"..!

புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்  ஏற்கனவே 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9-ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது  Source link

யூடியூபர் இர்ஃபானுக்கு சொந்தமான பென்ஸ் கார் மோதியதில் பெண் பலி.. போலீசார் விசாரணை!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு எதிராக நேற்று இரவு சொகுசு கார் ஒன்று மோதி பத்மாவதி என்ற பெண் சம்பவ இடத்தில பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் உயிரிழந்த பத்மாவதி உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தினால் அதன் … Read more