காங். கில் தீவிர மோதல்.. இமாச்சல பிரதேச வழிகாட்டு குழு தலைவர் பதவியிலிருந்து ஆனந்த் சர்மா ராஜினாமா
India oi-Halley Karthik சிம்லா: காங்கிரஸ் கட்சியின் இமாச்சலப் பிரதேசத்தின் ‘வழிகாட்டுதல் குழு’ தலைவராக நியமிக்கப்பட்டிருந்த கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதே போல சில நாட்களுக்கு முன்னர் கட்சியின் ஜம்மு காஷ்மீர் தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் பதவி விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் ‘வழிகாட்டுதல் குழு’ தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள … Read more