ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி!
ராஞ்சி: ஜார்க்கண்டில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது. அவருக்கு ஆதரவாக 48 வாக்குகள் கிடைத்தது. எதிர்க்கட்சிகள் வாக்களிக்கவில்லை. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியுள்ளது. இந்த ஒரு நாள் சிறப்பு அமர்வில், முதல்வர் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்யவிருந்தார். சத்தீஸ்கரில் இருந்து காங்கிரஸ் மற்றும் … Read more