தானியங்களை திருடி விற்கும் ரஷ்யா: துருக்கிக்கான உக்ரைன் தூதர் குற்றச்சாட்டு
உலகளாவிய உணவு நெருக்கடியை ரஷ்யா ஏற்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உக்ரைன் மீது படையெடுத்திருக்கும் ரஷ்யா, அந்நாட்டிலுள்ள தானியங்களை திருடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. உலக அளவில் கோதுமை மற்றும் சூரியகாந்தி எண்ணெயின் முக்கிய ஏற்றுமதியாளராக இருந்து வருகிறது உக்ரைன் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, அந்நாட்டின் ஏற்றுமதியை சீர்குலைத்துள்ளது, இது உலகளாவிய உணவு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் தானியங்களை திருடி துருக்கி உட்பட வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக துருக்கிக்கான உக்ரைன் தூதர் வாசில் போட்னர் வெள்ளிக்கிழமையன்று (2022, … Read more