ரஷ்யா-உக்ரைன் போர்: உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி… ஜெர்மனியை மிரட்டும் ரஷ்யா

ரஷ்யா – உக்ரைன் போர் ஒரு மாத காலங்களுக்கு மேலாக தொடர்கிறது. இதற்கிடையில், உக்ரைனுக்கு உதவ வேண்டாம் என்றும்,  மீறினா; போரில் நடுநிலைமை வகிக்கும் நாடு என்ற நிலைமையை ஜெர்மனி இழக்க நேரிடும் என்று ரஷ்யா ஜெர்மனிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஜெர்மனி வெளியிட்டுள்ள மறுப்பு ரஷ்யா தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜெர்மனியின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் ஹெபஸ்ட்ரீட், கடந்த 6 வாரங்களில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை ஜெர்மனி முடுக்கிவிட்டதாகக் கூறினார். ஆனால் ஜெர்மனியில் கட்டப்பட்ட அமெரிக்க தளத்தில் … Read more

கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை உயிருடன் புதைக்கும் சீனா; அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸை உலகுக்கு பரிசாக வழங்கிய சீனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த சில விசித்திரமான முறைகளை சீனா பயன்படுத்துகின்றனர், இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சீனாவில் ஒரு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்து, பாலிதீனில் அடைத்து பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். பிணவறைக்கு அழைத்துச் … Read more

உக்ரைனில் ஏஞ்சலினா ஜோலி…ஏவுகணை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார். லிவிவ் நகருக்கு சென்ற அவர் அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் உரையாடினார். பின்னர் அங்குள்ள தன்னார்வலர்களுடனும், குழந்தைகளுடனும் ஏஞ்சலினா ஜோலி உரையாடினார். ஐ.நாவின் அகதிகளுக்கான சிறப்பு தூதராக இருக்கும் ஏஞ்சலினா ஜோலியின் உக்ரைனுக்கு பயணம் அலுவல் தொடர்பானதா என்பது குறித்த தகவல் தெரியவில்லை. ஏஞ்சலினா ஜோலி லிவிவ் நகரத்தை வந்தடையும் வரை அவரது வருகை குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என … Read more

ஆட்சி அதிகாரத்தை உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைக்கும் புடின்… வெளியான அதிர்ச்சித் தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பான பொறுப்புகளையும், அதிகாரத்தையும் தனது நம்பிக்கை பாத்திரமான உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருவதால், தனது நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான முன்னாள் FSB தலைவர் நிகோலாய் பட்ருஷேவிடம் (Nikolai Patrushev), உக்ரைன் போர் தொடர்பான அதிகாரத்தையும் பொறுப்புகளையும் ஒப்படைப்பார் என ரஷ்ய … Read more

இனி ட்விட்டர் பயன்படுத்தக் கட்டணம்…ஆப்பு வைத்த எலான் மஸ்க்..

மின்சாரக் கார் தயாரிப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் தடம் பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க், சமூக ஊடகத்துறையிலும் கால் பதித்துள்ளார். அதுவும் சாதாரணமாக அல்லாமல், முன்னணி சமூக ஊடகமான ட்விட்டரை முழுமையாக வாங்கியுள்ளார். கடந்த வாரம் உலகம் முழுக்க மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதே. முதலில் ட்விட்டரின் 9 சதவீத பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், அதன் மூலம் நிர்வாக முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த இயலாது … Read more

உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவது ஏன்? மே தின வரலாறு

இன்று மே 1. சர்வதேச தொழிலாளர் தினம்.. சுதந்திர தினம், அன்னையர் தினம், காதலர் தினம் தொடங்கி முட்டாள்கள் தினம் வரை அனைத்திற்கும் நாம் ஒவ்வொரு தினம் கொண்டாடுகிறோம். சில தினங்களுக்குப் பின்னால் காரணங்கள் உண்டு. ஆனால் சில தினங்களுக்குப் பின்னால் வரலாறே உண்டு. மே தினத்திற்குப் பின்னால் அப்படி ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு உண்டு. நாடோடியாக இருந்த மனிதன் உழைப்பின் மூலமாகவே இன்று நவ நாகரீகமாக வாழப் பரிணாமம் அடைந்தான். ஆனால் உழைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கான … Read more

ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்

ரஷ்யா – உக்ரைன் போர்: உக்ரைனுடன் போர் தொடுத்து வரும் ரஷ்யா தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா டால்பின்களை போரில் ஈடுபடுத்தியுள்ளதாக அமெரிக்க அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. விளாடிமிர் புட்டினின் ராணுவம் டால்பின்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து கருங்கடலின் கடற்படை தளங்களை கண்காணிக்க அனுப்பியுள்ளது. செயற்கைக்கோள் படங்கள் வெளியாகின அமெரிக்காவின் அமெரிக்க கடற்படை நிறுவனத்தின் (USNI) செயற்கைக்கோள் படங்கள் மூலம், கடல் வழியிலிருந்து எந்தவொரு தாக்குதலையும் சமாளிக்க செவஸ்டோபோல் துறைமுகத்தின் நுழைவு வாயிலில் ரஷ்யா … Read more

பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து 12-வது இடத்திற்குச் சென்ற மார்க் சக்கர்பெர்க்..வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என முன்னணி சமூக வலைதளங்களை உள்ளடக்கி  சமூக வலைதளங்களின் ஜாம்பவனாக உருவெடுத்தது. கடந்த அக்டோபர் மாதம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றப்பட்டது.  18 ஆண்டுகளாக உச்சத்தில் இருந்த ஃபேஸ்புக் முதன்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் தனது பயனாளர்களை இழக்கத் தொடங்கியது. இதன் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்திக்கத் தொடங்கின. கடந்த ஜூலை மாதம் … Read more

எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்

டிவிட்டர் நிறுவனத்தை $44 மில்லியனுக்கு வாங்கியுள்ள டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் வங்கிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ​​ட்விட்டரின் வருமானத்தை அதிகரிக்க, ஆட் குறைப்பு செய்வது பற்றி ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், எலான் மஸ்க், வங்கியாளர்களுடனான உரையாடலில், மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில், ” ஆட்குறைப்பு” பற்றி விவாதித்ததாகக் கூறப்பட்டுள்ளது. டிவிட்டர் நிறுவனத்தில் ஆட் குறைப்பு குறித்து தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் கருத்து  ஏதும் தெரிவிக்கவில்லை. … Read more

கிவ் மீது குண்டு மழை பொழியும் ரஷ்யா; ஐநா தலைவர் பயணத்தின் போது நடந்த தாக்குதல்

ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு மாத காலத்திற்கும் மேலாக தொடரும் நிலையில், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனை பார்வையிட ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் சென் நிலையில், சில மணிநேரங்களிலேயே அந்நாட்டின் தலைநகரான் கிவ் நகரில் ரஷ்யா பயங்கர ஏவுகணை தாக்குதலை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வியாழன் அன்று (ஏப்ரல் 28) உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு ஐக்கிய நாடுகளின் தலைமை செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பயணம் மேற்கொண்ட போது ரஷ்யா இந்த தாக்குதலை … Read more