மாட்ரிட் ஓபன் : நோவக் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..!!

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்டு ஆப் 32 சுற்றில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரான்சை சேர்ந்த மோன்பில்ஸ் உடன் மோதினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-3 , 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இவர் அடுத்த சுற்றில் தரவரசையில் 78-வாத்து இடத்தில் இருக்கும் … Read more

"அவரை ஏன் முன்பே களமிறக்கவில்லை ? " – ராஜஸ்தான் அணி மீது சுனில் கவாஸ்கர் அதிருப்தி..!!

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் 47-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்த கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் … Read more

மாநில அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டி – பழனி மாணவர்கள் சாதனை.

பழனி: தமிழ்நாடு யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் சார்பில் தஞ்சாவூரில் மாநில அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் திருச்சி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து பூப்பந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட போட்டியில் பழனியை சேர்ந்த கிஷோர் குமார், நிகில், குரு சங்கர், வீர ஹரிகரன்,ராஜவேல், விக்னேஷ் பரத் ராஜ், ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க்க தகுதி பெற்றுள்ளனர். … Read more

ஐபிஎல் போட்டியின் 5 வருட சம்பளத்தை கொண்டு பிரித்வி ஷா செய்த காரியம்- ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!!

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளிபட்டியலில் 4 வெற்றிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணியின் தொடக்க வீரராக கடந்த 5 வருடங்களாக சிறப்பாக செய்லபட்டு வருபவர் பிரித்வி ஷா. இவர் மும்பை பாந்த்ராவில்  உள்ள சொகுசு அப்பார்ட்மண்டில் ரூ. 10.5 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இதற்காக … Read more

சந்தோஷ் கோப்பை கால்பந்து: 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கேரளா அணி

திருவனந்தபுரம், 75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் தொடங்கி நடைபெற்று வந்தன. 2 ஆண்டுகளுக்கு பிறகு சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்றன. அவை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் மணிப்பூர் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.  … Read more

ஐதராபாத் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் காயம்

புனே,  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் கை பெருவிரலுக்கும், அதற்கு அடுத்த விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 3 லீக் ஆட்டங்களை தவற விட்டு அணிக்கு திரும்பினார். இந்த நிலையில் புனேயில் நேற்று முன்தினம் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்கையில் மீண்டும் அவருக்கு அதே கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் … Read more

ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி ஓவரில் முகேசிடம் தோனி கூறியது என்ன…?

புனே, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 46வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.  இதில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 202 ரன்கள் எடுத்திருந்தது. 203 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய ஐதராபாத் அணி முதல் 4 ஓவரில் அதிரடியாக 46 ரன்கள் சேர்த்தது.  அபிசேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாதி ஜோடி பவர்பிளேயில் பந்துகளை பவுண்டரிக்கு விளாசி தள்ளியது. எனினும் 6வது ஓவரில் இந்த … Read more

தோனிக்கு கிடைத்த ஆதரவு கம்பீர், ஹர்பஜனுக்கு கிடைக்காதது ஏன்? – யுவராஜ் ஆதங்கம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இவர் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களுள் ஒருவராக விளங்கியவர். சமீபத்தில் ‘ஹோம் ஆஃப் ஹீரோஸ்’ நிகழ்ச்சியில் பேசிய யுவராஜ்,  தோனிக்கு இந்திய அணியில் கிடைத்த ஆதரவு பலருக்கு கிடைக்காதது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து யுவராஜ் கூறுகையில், ” 2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் போது எனது … Read more

நடப்பு ஐபிஎல் சீசனின் அதிவேகமான பந்தை தோனிக்கு வீசி உம்ரான் மாலிக் சாதனை..!!

மும்பை, 10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 154 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசியதன் மூலம் தொடர்ந்து 9-வது முறையாக “போட்டியின் வேகமான பந்தை”  வீசி ஐதராபாத் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் விருதை தட்டி சென்றுள்ளார். அதுமட்டுமின்றி இதற்கு … Read more

அனைத்தையும் ஸ்பூனில் எடுத்து ஊட்டி விட முடியாது: ஜடேஜா குறித்து டோனி கருத்து

மும்பை, நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமனம் செய்யப்பட்டார். ஆனால், சென்னை அணி தொடரின் துவக்கத்தில் இருந்து கடும் தடுமாற்றம் கண்டது.  முதல் 8 போட்டிகளில் 6-ல் தோல்வி, 2-ல் மட்டுமே வெற்றி அடைந்தது.  சென்னை அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த நிலையில், திடீரெனெ  ஜடேஜா கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால், மீண்டும் கேப்டனாகும் சூழல், டோனிக்கு ஏற்பட்டது. நேற்று  ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி … Read more