சீக்கிய மத குரு கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி என்கவுண்ட்டரில் பலி
டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா உள்ளது. இதன் தலைவராக பாபா தர்செம் சிங் என்பவர் இருந்து வந்தார். கடந்த மாதம் 28-ந்தேதி பாபா தர்செம் சிங் குருத்வாராவுக்குள் அமர்ந்திருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் பாபா தர்செம் சிங் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனிடையே சீக்கிய மத குருவை சுட்டுக்கொலை செய்த … Read more