விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு – பயணிகளுக்கு செம குட் நியூஸ்!
பண்டிகை காலங்கள், பள்ளி தொடர் விடுமுறை நாள்கள், கோடை விடுமுறை ஆகிய நேரங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகளவில் சென்று திரும்புவர். கல்விக்காகவும், வேலைக்காகவும், தொழிலுக்காகவும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வந்து குடியேறியவர்கள் இது போன்ற நாள்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். எனவே அந்த நேரத்தில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே பயணிகளின் தேவையை அறிந்து அரசும் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்களை இயக்கும். தற்போது வார … Read more