நிலவில் அதிர்வு… விக்ரம் லேண்டரின் இல்ஸா கருவி பதிவு செய்த சம்பவம்… தீவிர ஆய்வில் இஸ்ரோ!
சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. தான் செல்லும் பாதையில் பள்ளங்கள் மற்றும் மேடுகள் இருப்பதை முன்கூட்டியே உணரும் பிரக்யான் ரோவன், தன்னை பாதுகாத்துக் கொண்டே தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அதன்படி நிலவின் மேற்பரப்பில் சல்பர் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டுபிடித்தது. இதேபோல் ஆக்ஸிஜன், அலுமினியம், மாங்கனீசு உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதையும் ரோவர் கண்டறிந்தது. பிரக்யான் ரோவரின் இந்த கண்டுபிடிப்புகள் இஸ்ரோ விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் … Read more