கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் பாஜகவில் இணைந்தார்
கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அபிஜித் கங்கோபாத்யாய கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் பாஜகவில் சேரப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்த குமார் மஜும்தார், எதிர்க்கட்சித் தலைவரும் பாஜகசட்டப்பேரவை கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி ஆகியோர் முன்னிலையில் அபிஜித் கங்கோபாத்யாய நேற்று பாஜகவில் இணைந்தார். முன்னதாக கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் வந்த அவருக்கு கட்சியினர் உற்சாக … Read more