ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் அணி வெற்றி

கோவா
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கோவா -ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின  
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் மோகன் பகான் அணியின் மண்விர் சிங்க் 3 வது நிமிடத்தில் ,மற்றும் 46  வது நிமிடத்தில் கோல் அடித்தார் .இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி கோல் அடிக்காததால்   2-0 என்ற கோல் கணக்கில்  மோகன் பகான் அணி வெற்றி பெற்றது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.