ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் அவசியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோருக்கு இ பாஸ் அவசியம் என உத்தரவிட்டுள்ளது. இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. வழக்கு தொடர்பாக நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி மூலம் ஆஜராகியிருந்தனர். அப்போது, ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழகஅரசு தாக்கல் செய்த அறிக்கையில், ஊட்டிக்குத் தினமும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.