ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அதிகாலையில் லேசான நிலநடுக்கம்  உணரப்பட்டது. பால்காமிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.