தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் கைது

டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள அஜித் தோவல் இல்லத்திற்குள் நுழைய முயன்ற நபரிடம் காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.