நாகை அருகே கொடூர சம்பவம் :மனைவி, 2 மகள்கள் மீது கல்லை தலையில் போட்டு கொன்று தானும் தற்கொலை!!

நாகை : நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மணன் தனது மனைவி புவனேஸ்வரி 45, மகள்கள் வினோதினி (18), அக்சயா (15) ஆகியோரை கல்லை தலையில் போட்டு கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3  மாதங்களுக்கு முன்பு மூத்த மகள் காதல் திருமணம் செய்ததால், மன உளைச்சலில் இருந்த லக்‌ஷ்மணன், மனைவி மற்றும் இரு மகள்களை கொன்று தற்கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.