ரஞ்சி கிரிக்கெட்; அறிமுகப்போட்டியில் முச்சதம் அடித்து பீஹார் வீரர் சாதனை| Dinamalar

கோல்கட்டா: கோல்கட்டாவில் நடைபெற்ற மிசோரம் அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், பீஹார் அணியை சேர்ந்த சகிபுல் கனி என்பவர், தனது அறிமுகப் போட்டியிலேயே முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே முச்சதம் விளாசிய முதல் வீரர் என்னும் சாதனை புரிந்துள்ளார். 56 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 341 ரன்கள் விளாசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.