பனிபடர்ந்த பகுதிகளில் ட்ரோன்களைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்த ராணுவத்தினர் <!– பனிபடர்ந்த பகுதிகளில் ட்ரோன்களைப் பயன்படுத்தி கொரோனா தடுப… –>

ஜம்மு காஷ்மீரின் பனிபடர்ந்த பகுதிகளில் ட்ரோன்களைப் பயன்படுத்தி ராணுவத்தினர் கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளனர்.

மிஷன் சஞ்சீவனி திட்டத்தின் கீழ், தொலைதூரப் பகுதிகளுக்கு ட்ரோன்கள் உதவியுடன் மருத்துவப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீரின் பனி அதிகமுள்ள கிராமப்பகுதிகளுக்கும், போக்குவரத்து வசதியில்லாத பகுதிகளுக்கும் ட்ரோன்கள்கள் மூலம் கொரோனா தடுப்பு மருந்துகள், பூஸ்டர் மருந்துகளை ராணுவத்தினர் அனுப்பி வைத்தனர். அது தொடர்பான வீடியோவையும் ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.