ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு <!– ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசார… –>

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

நாளைய வழக்குகளுக்கான பட்டியல் தயாராகி விட்டதால், ஜெயக்குமார் மனு வியாழக்கிழமை பட்டியலிடப்படும் – நீதிபதி ஜெகதீஷ் சந்திரா

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையீடு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.