மேரேஜுக்கு முன்னாடியே அந்த மேட்டர்…. எங்கேன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

திருமணமாவதற்கு முன் ஒரு ஆண், பெண் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உடலுறவு வைத்து கொள்வது மேலை நாடுகளில் வழக்கமான பழக்கமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் அங்கு திருமணத்துக்கு பின்பு விவகாரத்துக்கும், கணவன், மனைவி அல்லாதவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது சர்வசாதாரண விஷயம்.

ஆனால் பாரம்பரியம், கலாச்சாரத்துக்கு பெயர் போன நம் நாட்டில் இதுபோன்றதொரு வழக்கம் உள்ளதென்றால் உங்களால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கும்.
சத்தீஸ்கர்
மாநிலத்தில் உள்ள முரியா, கோண்ட் பழங்குடியினரை பற்றி அறிந்தவர்கள் இந்த தகவலை நம்புவார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகம் வாழும் இவ்விரு பழங்குடியின சமூகத்தினர் மத்தியில், திருமணத்துக்கு முன் பலருடன் உடலுறவு கொள்ளும் பழக்கம் வழிவழியாக இருந்து வருகிறது.

10 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஆண் மற்றும் பெண்கள் தாங்கள் விரும்பியவர்களுடன் உடலுறவு வைத்து கொள்வதற்காக அந்தபுரம் போன்ற பிரத்யேக இடத்தை இச்சமூகத்தினர் அமைத்துள்ளனர். கோட்டூல் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இடத்துக்கு செல்லும் இளம் ஆண், பெண்கள் அவர்கள் விரும்புபவர்கள் உடனெல்லாம் எவ்வித நிபந்தனையும், தடையும் இன்றி செமையாக என்ஜாய் பண்ணும் பழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.

முரியா மற்றும் கோண்ட் இனமக்கள் கொஞ்சம், கொஞ்சம் வாழ்ந்துவரும் ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்திலும் இந்த வழக்கம் இருக்கிறது.

திருமணத்துக்கு முந்தைய உடலுறவை தீவிரமாக எதிர்க்கும் மக்கள் உள்ள இந்தியாலில், இதுபோன்ற பழக்கம் உள்ள பழங்குடியினரும் இருக்கின்றனர் என்பது அதிர்ச்சியையும், வியப்பையும் ஒருசேர அளிக்கும்படி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.