ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாதனில் 7 பேர் உயிரிழப்பு! உக்ரைனுக்கு இடையிலான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை.. உலக செய்திகள்



மாயமான போர் விமானத்தை தேட சென்ற மீட்பு ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வடகிழக்கு ருமேனியாவில் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.