கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் முழுமையாக மீட்பு.! <!– கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் முழுமையாக மீட்பு.! –>

கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் முழுமையாக மீட்பு.

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இருந்த இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

கார்கிவ் நகரில் இப்போது இந்தியர்கள் யாரும் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தகவல்

மீட்பு பணியில் மேலும் 13 விமான சேவைகள்

இதுவரை 13,300 பேர் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பி உள்ளதாக வெளியுறவுத்துறை தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 2900 பேர் நாடு திரும்பி உள்ளனர் – வெளியுறவுத்துறை

அடுத்த 24 மணி நேரத்தில் 13 விமான சேவைகள் மூலம் இந்தியர்களை மீட்க நடவடிக்கை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.