ஜெயலலிதா மரணம் குறித்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் விசாரணை நடத்துகிறது. வரும் 15-ம் தேதிக்குப் பின்னர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2 தினங்களாக அப்பல்லோ மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.