இரத்தினபுரி பிரதேச சபையின் நூலகத்தின் e-library   சேவை ஆரம்பித்து வைப்பு

இரத்தினபுரி பிரதேச சபையின் நூலகத்தின் நு-டுiடிசயசல  சேவை நேற்று(8) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் ஆரம்பித்த வைக்கப்பட்டது.

https://library.macroit.lk  என்ற இணையத்தளத்தில் பிறவேசித்து நூல்களை வாசிக்க முடியும்.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னால் அமைச்சர் ரஞ்ஜித் பண்டார, இரத்தினபுரி பிரதேச சபை தலைவர் சுதத் திசாநாயக்க, மாகாண பிரதான செயலாளர் சுனில் ஜயலத் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.