புதுச்சேரியில் வருகிற 27-ஆம் தேதி முதல் விமான சேவை தொடக்கம்

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து சேவை வருகிற 27-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதற்கட்டமாக புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து சேவை தொடங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.