மே 10 ஆம் தேதி உதகையில் மலர்க் கண்காட்சி தொடக்கம்

உதகமண்டலம் உதகமண்டலத்தில் வரும் 10 ஆம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. இங்குக் கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கமாலும். இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி எப்போது தொடங்கும் எனச் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து வந்தனர். மே-17-ஆம் தேதி மலர் கண்காட்சி தொடங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  தற்போது, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.