விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவன்.. காவல்துறை விசாரணை..!

விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மன் . இவரது மகன் மணிகண்டன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றிபிபார்ம் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், சம்பவதன்று அவ்ர் விடுதியில் அறையில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.