சென்னையில் இரவு 10 மணிக்குப் பிறகு பெண்களுக்கும், முதியவர்களுக்கும் இலவச சவாரி: பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு குவியம் பாராட்டு

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜி அசோக், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இலவச சவாரி வழங்குகிறார். கடந்த 23 ஆண்டுகளாக இரவு 10 மணிக்குப் பிறகு பெண் மாணவர்களுக்கும், வயதானவர்களுக்கும் இலவச சவாரி வழங்கி வருவதாகவும், அவசர காலங்களில் மருத்துவமனைக்கு இலவச சவாரிகளையும் வழங்குவதாகும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.