மதுரையில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை

மதுரை: மதுரையில் செல்போன் கடை நடத்தி வரும் விமலநாதன் என்பவர் வீட்டில் 45 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது. விமலநாதன் வெளியூர் சென்ற நிலையில் வடக்கு ஆவணி மூல வீதியிலுள்ள வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.